அன்புடையவர்களே…………………
வணக்கம்.என்னுடைய கவிதைகள், என் ஆவேசத்தின் விளைச்சல்கள்.எங்கெல்லாம் சுயநலம் மேலோங்குகின்றதோ அங்கெல்லாம் சுயநலத்தை ஆய்வுக்குட்படுத்துவதுதான் என் கவிதைக்கான நோக்கம்.
நன்றி
சடையன் பெயரன்
அன்புடையவர்களே…………………
வணக்கம்.என்னுடைய கவிதைகள், என் ஆவேசத்தின் விளைச்சல்கள்.எங்கெல்லாம் சுயநலம் மேலோங்குகின்றதோ அங்கெல்லாம் சுயநலத்தை ஆய்வுக்குட்படுத்துவதுதான் என் கவிதைக்கான நோக்கம்.
நன்றி
சடையன் பெயரன்