ஈன்ற அன்னையே
உன்னையே
தொழுகின்றேன்….
உன் புகழை
விண்ணையடைய
செய்கின்றேன்…..
காணும் கடவுளாய்
கரைகாட்டிய
கலங்கரை விளக்கே….
எண்ணும்
எழுத்தும்
எனக்களித்த இறையே….
விண்ணும்
மண்ணும்
மன்றாடும் மறையே….
என் உயிரிலும்
மேலான
இன்பத்தமிழ் மொழியே…..
தாயே
உன்னை
தொழுகின்றேன்…..