மொளனமே
மொழிசெய்தாய்!!!
மேகமாய்
மழை பெய்தாய்!!!
சிலை விழியாய்
சிரை பிடித்தாய்!!!
கலை ரதியாய்
கணை தொடுத்தாய்!!!
(மொளனமே…)
பொன் மஞ்சளே
உனை நீராடுதே!!!!
ஊண் உயிரல்லாம்
உனை தாலாட்டுதே!!!!
தேன் பூக்களே
உனையே பாடுதே!!!!
வான் விழியெல்லாம்
உனையே பாக்குதே!!!!
ஏ பூவே
நீயா….
என் மேலே
தீயா….
மண்குள்ளே
பொன்போலே வா…
பூவே வா….