வைத்தவுடன்
உதிர்ந்துவிட்டது=அவன்
வாங்கிதந்த ரோசாபூ…அணியும்போதே
உடைந்துவிட்டது=அவன்
அனுப்பிவைத்த வலையல்…
உதிர்ந்துவிட்டது=அவன்
வாங்கிதந்த ரோசாபூ…அணியும்போதே
உடைந்துவிட்டது=அவன்
அனுப்பிவைத்த வலையல்…
நெற்றியையே
மறைக்கின்றது=அவன்
கைதினித்த பொட்டு…
இரண்டே நாளில்
நின்றுவிட்டது=அவன்
அன்பாய்தந்த கடிகாரம்…
முந்தானையே
இருக்கவில்லை=அவன்
சங்குபோட்ட சேலை…
நகத்திலேயே
ஒட்டவில்லை=அவன்
பூசிவிட்ட நகபூச்சு…
கழுத்தையே
அரிக்கின்றது=அவன்
கட்டிவிட்ட பாசிமணி…
காப்பியடித்த
கவிதைதானாம்=அவன்
கடிதங்களில் இருந்தது…
எல்லாம்
தெரிந்தும்கூட=நான்
நம்பிக்கையோடே இருக்கின்றேன்…
என்
வழ்கையை வாங்கி=அவன்
தருவானென்று….