வைத்தவுடன்
உதிர்ந்துவிட்டது=அவன்
வாங்கிதந்த ரோசாபூ…அணியும்போதே
உடைந்துவிட்டது=அவன்
அனுப்பிவைத்த வலையல்…

நெற்றியையே
மறைக்கின்றது=அவன்
கைதினித்த பொட்டு…

இரண்டே நாளில்
நின்றுவிட்டது=அவன்
அன்பாய்தந்த கடிகாரம்…

முந்தானையே
இருக்கவில்லை=அவன்
சங்குபோட்ட சேலை…

நகத்திலேயே
ஒட்டவில்லை=அவன்
பூசிவிட்ட நகபூச்சு…

கழுத்தையே
அரிக்கின்றது=அவன்
கட்டிவிட்ட பாசிமணி…

காப்பியடித்த
கவிதைதானாம்=அவன்
கடிதங்களில் இருந்தது…

எல்லாம்
தெரிந்தும்கூட=நான்
நம்பிக்கையோடே இருக்கின்றேன்…

என்
வழ்கையை வாங்கி=அவன்
தருவானென்று….

License

Icon for the Creative Commons Attribution 4.0 International License

மீண்டும் சந்திப்போமா..... Copyright © 2015 by creative commons attribution 4.0 international license is licensed under a Creative Commons Attribution 4.0 International License, except where otherwise noted.

Share This Book