ஊர் ஊராய்
உதயமாகும்
அரசாங்க கல்லறைகள்.!
உதயமாகும்
அரசாங்க கல்லறைகள்.!
கஜானாவை
நிரப்பிக்கொள்ள-உயிர்
நிரப்பிக்கொள்ள-உயிர்
அறுக்கும் பிணவறைகள்.!
குற்றங்கள் விற்பதற்கு
நீதிவைத்த
தெரு கடைகள்.!
பாமரர்கள் தொலைவதற்கு
பாவிவைத்த
பெரும் படைகள்…..
நட்டமென்று
எப்பொழுதும்
முடங்கிவிடா வங்கிகள்.!
நாற்றமென்று
தெரிந்திருந்தும்
நாடேவிற்கும் அங்கிகள்.!