நாத்திகம்…
நீ
இட்டுகொண்ட
திருநீற்றை..
எனை
கட்டிகொண்ட
நாத்திகம் ரசிக்கின்றது!
கயவர்கள் நினைப்பு……
ரூபாய் நோட்டுகளில்
காலியாய் ஓரிடம்
கையெழுத்திட =எனக்கு
கவர்நர் காட்டிய
வெற்றிடம்.!
தீவிரவாதிகள்…
திராவிட கொள்கையில்
திளைத்தவர்களெல்லாம்
திசைமாறும்போது,
தீவிரமாய் ஓர்கூட்டம்
திராவிட கொள்கையில்
”தீவிரவாதிகள்”
அவள் முகம்..
குளம்பட்டு தெரிக்கின்றது
அவள்
குங்குமபூ வண்ணமுகம்….வானத்தில் ” நிலா”
அவள்
குங்குமபூ வண்ணமுகம்….வானத்தில் ” நிலா”