நாத்திகம்…

நீ
இட்டுகொண்ட
திருநீற்றை..

எனை
கட்டிகொண்ட
நாத்திகம் ரசிக்கின்றது!

கயவர்கள் நினைப்பு……

ரூபாய் நோட்டுகளில்
காலியாய் ஓரிடம்
கையெழுத்திட =எனக்கு
கவர்நர் காட்டிய
வெற்றிடம்.!

தீவிரவாதிகள்…

திராவிட கொள்கையில்
திளைத்தவர்களெல்லாம்
திசைமாறும்போது,

தீவிரமாய் ஓர்கூட்டம்
திராவிட கொள்கையில்
”தீவிரவாதிகள்”

அவள் முகம்..
குளம்பட்டு தெரிக்கின்றது
அவள்
குங்குமபூ வண்ணமுகம்….வானத்தில் ” நிலா

License

Icon for the Creative Commons Attribution 4.0 International License

மீண்டும் சந்திப்போமா..... Copyright © 2015 by creative commons attribution 4.0 international license is licensed under a Creative Commons Attribution 4.0 International License, except where otherwise noted.

Share This Book